மனவளர்ச்சி பாதித்த பெண் பாலியல் வல்லுறவு:
நெய்வேலி அருகே தலித் விதவை பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்மந்தப்பட்ட குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவா ரணம் வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.